343
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மைய பகுதியில் செங்குத்து பாலம் பொருத்தப்பட்டதை ரயில்வே கட்டுமான ஊழியயர்கள் வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2018ஆம் ஆ...

349
பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் வழியாக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் செய்தி குறிப்பில் கூறியுள்ளார். ...

344
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு நகருக்குள் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் விபத்து அச்சத்திலேயே வாகனங்களை...

272
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே 535 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில் மின் கம்பங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத கிரேன் உதவியு...

1444
மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ...

1560
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...

1620
மகாராஷ்டிராவில் ரயில்வே நடைமேடை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பல்ஹர்ஷா ரயில்வே நிலையத்தின் நடை மேம்பாலத்தில் ஒன்றாவது நடைமேடையில் இருந்து 4 ஆவது நடைமே...



BIG STORY